Sunday, November 15, 2015

சிவ சிவ

சிவ சிவ

மனிதன் முற்பத்து முக்கோடி கடவுள்களை
பாறைகளினுள் உழி  கொண்டு கண்டெடுத்தான்  ...
அதில் உனது வடிவமே தனித்து நிக்கிறது ...

எளிமையே
வலிமை என பறைசாற்றுகிறாயோ !!!!


Tuesday, June 2, 2015

Learn from within ..


Everyone wants to be like a child,  

innocent and living the moment ....
Laugh ..  
Play ...

I'm not going to talk about that,



Let see what you have done as a child,


  • Coming into this world and getting used to new place can't be compared to a person getting into a new company or new place !!!! 
  • Stepping out of Home and going for the school for the first time .... oh God , I wonder how I did that .
  • Finding friends, wow that so easy in childhood.
  • Failing on so many things to learn so many ... falling from cycle more that 100 times to learn the cycle ..
  • And so many 


As you already faced most of the current scenario in your childhood & became what you are now ,

Instead of worring about the issues, just say to yourself , you have faced a lot already, Just one more .....

Monday, June 1, 2015

மெரினா


###########   மெரினா   #############

இரவியின் உறக்கத்தை 
  கொண்டாடுகிறது ,
என்னை நோக்கி வரும் வெள்ளலைகள்  ...




அலைகள் மீது எனக்கு கோபம் !!!!
   நான் ரசிக்கும் நிலவை, 
      எட்டிப்பிடிக்க முயலுவதால் ...........



                                                          - ஸ்ரீ 

என்னவளே ....



உன் நினைவுகளால் 

 நிகழ்காலத்தை மறந்தேன் ...
 இறந்தகாலத்தை ரசித்தேன் ...
 சிரித்தேன் நிகழ்காலத்தை பார்த்து ....

                                                                    - ஸ்ரீ 

Friday, April 18, 2014

Random



Choice , Life is full of choice.

More often we pick our choice and we move on.

and you know the choice that we didn't pick ,the one we thought will not suit,
mostly has a learning /surprises  and a lot .

So why not once in a while come out of picking and take a random one ...

RANDOM - Sure will give a RANDOM experience . 

Monday, December 2, 2013

சமர்ப்பணம்




என் கோபம் உன் புன்னகைக்கு சமர்ப்பணம் 

உன் கோபம் என் மௌனத்திற்கு சமர்ப்பணம் 

நம் ஊடல்கள்  நம் அன்புக்கு சமர்ப்பணம் 

                                                                     -- ஸ்ரீ 

கோயில்

கோயில் சென்றேன் இறைவனை காண  ,

நேற்று ஒருவரில்லா  உன் வீட்டில்  ,

     இன்று என்ன கூட்டம்  என கேட்டேன் இறைவனை .

சொன்னான் ,

 "   என் நினைவு ,எனை மறந்தோர்க்கு இன்று தான் வந்திருக்குமோ ?

     உன்னுள் இருக்கும் என்னை , இமை மூடி கண்டுகொள் . 
   
     போய் வா , நாளை நான் மட்டும் தான் இருப்பேன் . 
"

என்றான் .

                                                                                                 -- ஸ்ரீ